உலகத் தாய்மொழி தின விழா - 21.2.2025
தமிழ் துறை சார்பாக இன்று "உலகத் தாய்மொழி தின விழா" நிகழ்ச்சி நடைபெற்றது .
இவ்விழாவின் சிறப்பு விருந்தினராக தஞ்சாவூர் மருதுபாண்டியர் கல்லூரி பேராசிரியர் முனைவர் கி உஷா அவர்கள் கலந்துகொண்டு தமிழரின் பெருமையும் சிறப்பையும் பண்பாட்டையும் மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். மாணவர்களுக்கு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகளும் வழங்கப்பட்டது.



